திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் திடீரென கழன்ற கடைசி 3 பெட்டிகள்

0 496

இராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து சென்னை நோக்கி வந்த சேது எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்தபோது ரயிலின் கடைசியில் இணைக்கப்பட்டிருந்த முன் பதிவில்லாத 3 பெட்டிகள் பலத்த சத்தத்துடன் கழன்றதால் பயணிகள் அச்சமடைந்தனர். 

உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு, பெட்டிகள் மீண்டும் இணைக்கப்பட்ட பிறகு சுமார் 15 நிமிட தாமதத்திற்கு பிறகு ரயில் புறப்பட்ட நிலையில், இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments