தஞ்சை பெரிய கோயிலில் 8 ஆண்டுகளுக்கு பிறகு சுமார் 3 கி.மீ. அளவுள்ள கிரிவலப்பாதை திறப்பு

0 400

தஞ்சாவூர் பெரிய கோயில் கிரிவலப்பாதை 8 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டதையடுத்து ஏராளமான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் கோயிலை சுற்றி கிரிவலம் வந்தனர்.

தஞ்சாவூர் பெரிய கோயிலை சுற்றி சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவிலான பாதையில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் கிரிவலம் நடந்த இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக பணிகள் காரணமாக மூடப்பட்டது.

பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தற்போது அப்பாதை சுத்தம் செய்யப்பட்டு கிரிவலத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments