"மதுவிலக்கு பற்றி சீறிய சிறுத்தை முதல்வரை சந்தித்ததும் சிறுத்து போய்விட்டது" - தமிழிசை விமர்சனம்

0 501

மதுவிலக்கு பற்றி சீறிய சிறுத்தை, முதலமைச்சரை சந்தித்ததும் சிறுத்து போய்விட்டதாக திருமாவளவன் குறித்து தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

சென்னை கமலாலயத்தில் பேட்டியளித்த அவர், தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாதவர்கள், தேசிய மதுவிலக்கு கொள்கை பற்றி பேசுவது ஏன்என கேள்வி எழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments