சென்னையில் குற்றங்களைத் தடுக்க இருசக்கர வாகனங்களில் ரோந்துப் பணி மேற்கொண்டு போலீசார்

0 386

சென்னை மயிலாப்பூர் பகுதியில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பைத் தடுக்க 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இருசக்கர வாகனங்களில் ரோந்துப் பணி மேற்கொண்டு வருகின்றனர்.

மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இருசக்கர வாகனங்களில் ரோந்து சென்று கஞ்சா மற்றும் குட்கா போன்ற பொருட்கள் கடைகளில் விற்பதை தடுக்கவும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். காவல் துணை ஆணையர் ஹரிகிரன் பிரசாத் இருசக்கர வாகனத்தில் சென்று ரோந்துப் பணியை மேற்கொண்டார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments