நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!

0 559

கேரளாவின் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் பொது வெளியில் மக்கள் முகக்கவசம் அணிவதை மாவட்ட நிர்வாகம் கட்டாயமாக்கி உள்ளது.

உயிரிழந்த மாணவனின் ஊரான திருவாலியில் கல்வி நிலையங்கள் மற்றும் திரையரங்குகளை தற்காலிகமாக மூடுவதற்கும், கடைகளை காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே திறந்திருக்கவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments