பல்வேறு புகார் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் - சிவகங்கையில் நடந்த அதிரடி நடவடிக்கை..!

0 410

பல்வேறு புகாருக்குள்ளாகி பணியிடமாற்றம் செய்யப்பட்ட சிவகங்கை மாவட்டம், கொம்புக்காரனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தண்ணாயிரமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

தண்ணாயிரமூர்த்தி ஒருதலைபட்சமாக செயல்பட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை திட்டுவதாகவும், அவரது கண்டிப்பின் காரணமாக ஒரு ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பெற்றோர் போராட்டம் நடத்திய நிலையில் முறையூர் அரசுப்பள்ளிக்கு தண்ணாயிரமூர்த்தி பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments