வெந்நீரை ஊற்றும் போது மாணவன் குறுக்கே வந்ததால் விபரீதம்.. சீர்காழியில் அதிர்ச்சி சம்பவம்..!

0 667

சீர்காழி அருகே திருக்கருக்காவூரில் ஊராட்சி ஒன்றிய  தொடக்கப்பள்ளியில் சமையலர் சுதா முட்டை அவிக்கப் பயன்படுத்திய வெந்நீரை வெளியே ஊற்றியபோது குறுக்கே வந்த மாணவன் மீது வெண்ணீர் பட்டு படுகாயம் அடைந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதில் படுகாயமடைந்த சுபஷன் ஜோஷிவா என்ற 3ஆம் வகுப்பு  மாணவனுக்கு  சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments