யூடியூப் பார்த்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி - போலீசிடம் வசமாக சிக்கிய இளைஞர்..!

0 539

காரைக்குடியில் யூ டியூபைப் பார்த்து, வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை கடப்பாறையால் உடைத்து பணம் திருட முயன்றதாக சந்தைப்பேட்டையைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவரைப் போலீசார் கைது செய்தனர்.

எஸ்.எம்.எஸ். பள்ளி மற்றும் சந்தைப்பேட்டை அருகில் உள்ள சிட்டி யூனியன் வங்கியின் ஏ.டி.எம். மையங்களில், முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு நுழைந்த பாண்டியராஜன், நள்ளிரவில் இயந்திரத்தை உடைக்க முயன்றதாகவும், பின்னர் பணத்தைத் திருட முடியாமல் தப்பித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments