விவசாய நிலங்களையொட்டி அமைந்துள்ள குளத்தில் குதூகலமாக குளித்த யானைகள்..!

0 273

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பண்பொழி பகுதியில் விவசாய நிலங்களையொட்டி அமைந்துள்ள குளத்தில் இறங்கிய இரண்டு யானைகள் சிறிது நேரம் உலாவிவிட்டு கரையேறும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

யானைகள்  ஊருக்குள்  புகாதபடி   உரிய  நடவடிக்கை எடுக்க  வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments