கார் ரேஸ் நடக்குறப்போ சின்னதா ஒரு விஷயம் நடந்தா கூட அத ஊதி பெரிதாக்க நிறைய பேரு காத்திருந்தாங்க - அமைச்சர் உதயநிதி

0 587

சென்னையில் நடந்த பார்முலா4 கார் பந்தயத்தை, நாய் ரேஸா? கார் ரேஸா? எனக் கிண்டல் செய்தவர்கள், அடுத்த நாள் டிக்கெட் இருக்கா? எனக் கேட்டதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், கார் பந்தயம் நடைபெற உறுதுணையாக இருந்த அரசுத்துறை பணியாளர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கிய அவர் இதனை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments