தமிழ்நாட்டில் குரூப்-2, குரூப்-2A முதல்நிலை தேர்வு தொடக்கம்..

0 289


தமிழகத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு நடைபெற்ற நிலையில் சென்னை எழும்பூர் பிரசிடென்சி மகளிர் பள்ளியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் ஆய்வு மேற்கொண்டார்.


புதுக்கோட்டை, ஈரோடு, வேலூர்,கோவை, சேலம் உட்பட தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் காலை 9.30 மணிக்குத் தொடங்கி, பகல் 12.30 மணி வரை குரூப்-2 தேர்வு நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments