திருப்பத்தூரில் பெண்ணை கடத்திச் சென்று செல்ஃபோனை பறித்த ஷேர் ஆட்டோ டிரைவர் கைது

0 432

திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண்ணை ஆட்டோவில் கடத்திச்சென்று அவரது செல்ஃபோனை பறித்ததுடன், அவரை கீழே தள்ளிவிட்டு தப்பிய ஷேர் ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உடல்நலக்குறைவால், இரவு 9.30 மணிவாக்கில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்ல ஷேர் ஆட்டோவில் ஏறிய தன்னை மதுபோதையில் இருந்த ஓட்டுநர் சங்கர் மறைவான பகுதிக்கு கடத்திச் சென்றதாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் போலீசார் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments