ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ரூ.1.5 லட்சம் ரூபாய் பறிமுதல்.. 38 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு

0 547

திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், கணக்கில் வராத ஒன்றரை லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வாகன ஆய்வாளர் சுந்தரராஜ் உட்பட, அலுவலக ஊழியர்கள் 38 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் நடந்த சோதனையின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ள போலீசார், லஞ்ச புகார் குறித்து இடைத்தரகர்களின் google pay பண பரிவர்த்தனைகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments