மதுரையில் தி.மு.க. பொது உறுப்பினர் கூட்டத்தில் வழங்கப்பட்ட சிக்கன் பிரியாணியை சாப்பிட்டவர்களுக்கு ஒவ்வாமை

0 335

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே திமுக நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட சிக்கன் பிரியாணியை சாப்பிட்டதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறிய 100க்கும் மேற்பட்டவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

நேற்று மதியம் நிகழ்ச்சி முடிந்தவுடன் வழங்கப்பட்ட பிரியாணியை சாப்பிட்டவர்களில் சிலர் கூடுதலாக வாங்கி வீடுகளுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். நேரங்கடந்து இரவில் அதே பிரியாணியை சாப்பிட்ட குழந்தைகள், பெண்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டதை அடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments