தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவரை தாக்கிய மதுபோதை இளைஞர் கைது

0 357

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இரவு பணியிலிருந்த முதுநிலை மருத்துவ மாணவரை தாக்கிய மதுபோதை இளைஞரை தென்பாகம் போலீசார் செய்த நிலையில், தகராறு குறித்த சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளது.

கடந்த 9ஆம் தேதி இரவு தன்னை சிலர் கத்தியால் தாக்கியதாக கூறி வெட்டுக்காயங்களுடன்  அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வந்த கார்த்திக்கை, பணியில் இருந்த மணிகண்டபிரபு உள் நோயாளியாக அனுமதித்துள்ளார்.

அதிகாலையில் எக்ஸ்ரே எடுப்பதற்காக எழுப்பியபோது, கார்த்திக் திடீரென மணிகண்டபிரபுவை தாக்கியதுடன் பணி செய்ய விடாமலும் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments