சிவகங்கையில் கீழடி அகழாய்வில் உடையாத சிவப்பு நிற மண்பானை கண்டெடுப்பு

0 596

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில், 2 அடி உயரம், 1.5 அடி அகலம் கொண்ட உடையாத சிவப்பு நிற மண் பானை கண்டறியப்பட்டது.

12 இடங்களில் அகழாய்வு செய்ய முடிவு செய்யப்பட்டு 9 இடங்களில் பணிகள் நிறைவடைந்ததில் கண்ணாடி பாசிகள், தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு, செம்பு பொருட்கள், யானை தந்த ஆட்டக் காய்கள் உள்ளிட்டவை கிடைத்ததாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments