தண்டனை வழங்குவதாகக் கூறி, மாணவிகளிடம் அத்துமீறல்.. கணித ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ..!

0 837

திருத்தணி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக தற்காலிக கணித ஆசிரியர் பாஸ்கர் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடத்தில் தவறு செய்யும் மாணவிகளுக்குத் தண்டனை தருகிறேன் பேர்வழி என அவர்களை தவறான நோக்கத்தில் தொடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தவரை பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோரே பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments