ஆதார் அட்டையை புதுப்பிக்க டிச .14 வரை கால அவகாசம் நீட்டிப்பு

0 728

ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை ஆன்லைனில் இலவசமாக புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஆதார் ஆணையம் டிசம்பர். 14-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

செப்டம்பர் 14-ஆம் தேதிக்குள் ஆதார் விவரங்களை புதுப்பிக்க கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் மூன்று மாதங்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகள் நிறைவடைந்த ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை புதுப்பித்துக்கொள்ள வேண்டியது கட்டாயமாகும். அதன் அடிப்படையில், ஆதார் ஆணையம் ஆதார் விவரங்களை ஆன்லைன் மூலம் புதுப்பித்துக்கொள்ளவதற்கான காலஅவகாசத்தை நீட்டித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments