சிதம்பரம் அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

0 425

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதியதால் எதிர்திசையில் வந்த கார் விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

கும்பகோணத்தைச் சேர்ந்த யாசர் ஹராபத் என்பவர் தனது குடும்பத்தினருடன் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரைப் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.

பி.முட்லூர் அருகே ஆணையம்குப்பம் எனும் இடத்தில் கார் மீது லாரி நேருக்கு நேர் மோதியதில் 5  பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments