4-வது தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியை தொடங்கிவைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

0 465

சென்னை நேரு விளையாட்டு அரங்கில், 3 நாட்கள் நடைபெறும் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, மாலத்தீவு, பூடான், நேபாளம் ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த 210 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்கின்றனர்.

வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டபின் மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சென்னையில் 29 ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச தடகளப் போட்டிகள் நடைபெறுவதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments