அங்கன்வாடியில் பல்லி விழுந்த உணவை உட்கொண்ட குழந்தைகள் - அரசு மருத்துவமனையில் அனுமதி..!

0 528

பொள்ளாச்சியை அடுத்த கொல்லப்பட்டி அங்கன்வாடியில் பல்லி விழுந்த உணவை உட்கொண்டதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட 6 குழந்தைகள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அங்கன்வாடியில் வழங்கப்பட்ட உணவை பாதி உண்ட நிலையில் குழந்தைகள் வாந்தி எடுத்ததை அடுத்து, உணவு சமைத்த பாத்திரத்தை பார்த்தபோது அதில் பல்லி இறந்து கிடந்ததை அங்கன்வாடி பணியாளர் சிவகாமி மற்றும் செல்வநாயகி பார்த்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments