திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாடு - வானதி சீனிவாசன் கருத்து..!

0 766

அரசுப் பள்ளிகளில் மியாவாக்கி அடர்வனங்களை வளர்க்கும் விருட்சம் திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் சாய்பாபா காலனியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் மரக்கன்றுகளை நட்டார்.

பிறகு செய்தியாளரை சந்தித்த வானதி சீனிவாசன், திருமாவளவன் தான் ஒரு புதிய அரசியல் சக்தி என்பதை நிரூபிப்பதற்காகவோ அல்லது கூட்டணிக் கட்சியான திமுகவுக்கு ஏதோ ஒரு செய்தியை சொல்ல விரும்புவதற்காகவோ மது ஒழிப்பு மாநாடு நடத்துவதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments