நெல்லையில் பள்ளிக்கு அரிவாளுடன் சென்ற 10 ஆம் வகுப்பு மாணவர்களை பிடித்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்த போலிசார்

0 444

நெல்லை சங்கர் நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 3 பேர் பையில் அரிவாளுடன் பள்ளிக்கு சென்ற நிலையில் அவர்களை பிடித்து போலீசார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

ஏற்கனவே மாணவர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து மோதலில் ஈடுபட்ட நிலையில் மற்றொரு பிரிவினருக்கு மிரட்டல் கொடுக்கும் வகையில் ஒரு தரப்பு மாணவர்கள் பையில் அறிவாளுடன் பள்ளிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments