மதுவிலக்கை அமல்படுத்துவதில் ஆளும் கட்சிக்கு என்ன தயக்கம்..? : திருமாவளவன்

0 877

வரும் அக்டோபர் 2-ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெறும் வி.சி.கவின் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அ.தி.மு.கவிற்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தார்.

மாநாடு தொடர்பாக சென்னை அசோக்நகரில் பேட்டியளித்த திருமாவளவன், தங்களது மாநாட்டில் சாதிய, மதவாத கட்சிகளை தாண்டி எல்லா கட்சிகளும் பங்கேற்கலாம் எனவும், இந்த நிலைப்பாடை தேர்தல் அரசியலோடு ஒப்பிடக் கூடாது எனவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments