21,000 விநாயகர் சிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேரில் பார்வையிட்டு பாராட்டு..

0 299

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சென்னை தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கத்தில் 21,000 விநாயகர் சிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை  தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேரில் பார்வையிட்டார்.

குரோம்பேட்டை, ராதாநகரை சேர்ந்த  சீனிவாசன் என்பவர் கடந்த 17 ஆண்டுகளாக நடத்தி வரும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை உள்ளிட்டவற்றால் ஆன விநாயகர் சிலைகள் குறித்து ஆளுநர் கேட்டறிந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments