வடகொரிய ராணுவத்தில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்: அதிபர் கிம் ஜோங் உன்

0 438

வடகொரிய ராணுவத்தில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரிக்கப்படும் என அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்தார்.

வடகொரியா உருவானதன் 76-ஆவது ஆண்டையொட்டி, தலைநகர் பியாங்யாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அணு ஆயுத உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், நாடு முழுவதும் அணுசக்தி கட்டுமானக் கொள்கை செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வடகொரியா எப்போதும் தயாராக இருப்பதாகவும், தேவைப்பட்டால் அணு ஆயுதங்களும் பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments