ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே ஒரே நேரத்தில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான 24,031 மதுபாட்டில்கள் போலீசார் அழிப்பு

0 471

ஆந்திர மாநிலம், குண்டூர் அருகே பல்வேறு கடத்தல் சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 24 ஆயிரம் மதுபாட்டில்களை ரோடு ரோலர் ஏற்றி போலீசார் அழித்தனர்.

2021ஆம் ஆண்டு முதல் அண்டை மாநிலமான தெலுங்கானாவில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களை ஒரே நேரத்தில் அழித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மதுபாட்டில்களை அழித்துக் கொண்டிருந்தபோது மதுப்பிரியர்கள் வந்து பாட்டில்களை எடுத்து செல்ல முயன்ற மதுப்பிரியர்களை போலீசார் விரட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments