திருத்தணி முருகன் கோயிலில் தனது கணீர் குரலால் பாடல் பாடி கவனத்தை ஈர்த்த சிறுமி

0 541

திருத்தணி முருகன் கோயிலில் பெற்றோருடன் சுவாமி தரிசனம் செய்த சென்னையை சேர்ந்த 7 வயது தியா என்பவர் தனது கணீர் குரலால் முருகன் புகழ் பாடல் பாடினார்.

சிறுமி தியாவிற்கு கோயில் நிர்வாகம் சார்பில் மலர்மாலை அணிவித்தும் பிரசாதம் வழங்கியும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பழனியில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டு மேடையிலும் இந்த சிறுமி பக்தி பாடல் பாடி கவனம் ஈர்த்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments