சென்னையில் வழக்கத்துக்கு மாறாக கடல் சீற்றம் - நீண்ட தூரம் வந்த அலைகள்

0 473


சென்னையில் பட்டினப்பாக்கம் கடற்கரையிலிருந்து, 100 மீட்டர் தொலைவிற்கு வீடுகள் இருக்கும் இடங்கள் வரை, கடல் நீர் புகுந்தது.

சாந்தோம், டுமிங் குப்பம், ஓடக்குப்பம் போன்ற பகுதிகளிலும், கடல் அலை வழக்கத்தை விட சில மீட்டர் உயரத்துக்கு எழும்பியதாக, மீனவர்கள் தெரிவித்தனர்.

மேலும், கடந்த சில நாட்களாகவே கரையைத் தாண்டி வீடுகள் இருக்கும் இடம் வரை கடல் நீர் வருவதாக, குடியிருப்புவாசிகள் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments