கல்வி, ஒழுக்கத்தில் சிறந்து விளங்கிய மாணவி.. ஒரு நாள் தலைமை ஆசிரியராக நியமித்து கௌரவம்..!

0 646

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த நெட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி, ஒழுக்கத்தில் சிறந்து விளங்கிய மாணவி அனு என்பவர் ஒரு நாள் தலைமை ஆசிரியராகத் தேர்தெடுக்கப்பட்டார்.

600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இப்பள்ளி கடந்த சில ஆண்டுகளாக நூறு விழுக்காடு தேர்ச்சியை கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு இப்பள்ளி மாணவர்கள் 3 பேர் நீட் தேர்வில் வென்று மருத்துவப் படிப்புக்குத் தேர்வாகியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments