நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
பள்ளிக் கட்டிடத்தை கட்டித்தர ஆசிரியர்கள், மாணவர்கள் பாடல் பாடி முதலமைச்சருக்கு கோரிக்கை..!
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பள்ளி கட்டிடம் கட்டித்தர முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்து மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து பாடல் பாடியுள்ளனர்.
அம்மை நாயக்கனூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் பழுதடைந்த 4 வகுப்பறை கட்டிடங்கள் கடந்த டிசம்பர் மாதம் இடிக்கப்பட்டன.
புதியக் கட்டிடம் இன்னும் கட்டப்படாததால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படித்து வரும் நிலையில், முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக பாடல் பாடி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Comments