மதுரையில் பக்திப் பாடலுக்கு சாமியாடிய மாணவிகள் - மாவட்ட நிர்வாகம் விளக்கம்

0 500

மதுரையில் தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் பக்திப் பாடலுக்கு அரசுப் பள்ளி மாணவிகள் சாமியாடிய விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

அரசு இசைக்கல்லூரியை சேர்ந்த குழுவினரால் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சியில், நாட்டுப்புறப்பாடல் வரிசையில் தான் பாடல்கள் இடம்பெற்றதாகவும், அதிக அளவில் கிராமங்களைச் சேர்ந்த மாணவிகள் பங்கேற்று இருந்ததால் உணர்ச்சி வசப்பட்டு சாமியாடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments