பாரா ஒலிம்பிக் வெண்கலம் வென்ற நித்யஸ்ரீக்கு உற்சாக வரவேற்பு

0 675

பாரா ஒலிம்பிக் இறகுபந்து போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று ஊர் திரும்பிய ஓசூர் வீராங்கனை நித்யஸ்ரீக்கு பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நித்யஸ்ரீக்கு மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளித்த பொதுமக்கள் நினைவு பரிசு வழங்கியதோடு கேக் வெட்டியும் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டனர்.

நாட்டிற்காக பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த நித்யஸ்ரீ, அடுத்த பாரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்வதே தனது லட்சியம் என தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments