அரசுப் பள்ளிகளின் தரம் குறித்து ஆளுநர் கூறியது சரியானது தான் - ஹெச்.ராஜா பேச்சு..!

0 606

திருச்சி ஸ்ரீரங்கத்தில் குடியிருப்பவர்கள், தாங்கள் குடியிருக்கும் நிலம் கோயிலுக்கு சொந்தமானது என்பதை ஏற்று கொண்டு, அதற்கான வாடகையை செலுத்த வேண்டும் என தமிழக பா.ஜ.க.வின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

திருச்சி, ஜீயபுரம் திருச்செந்துறை, சந்திரசேகர சுவாமிகள் ஆலயத்தில் தரிசனம் செய்த பிறகு பேட்டியளித்த அவர், பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டு தமிழக அரசு பின்வாங்கியது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments