அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து.. பரிதாபமாக உயிரிழந்த ஒரு வயது குழந்தை..!

0 437

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் உள்ள வீட்டில் மின்கசிவால் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த நபிலன் என்ற ஒரு வயது குழந்தையும் மிதிலன் என்ற 3 வயது குழந்தையும் உயிரிழந்தன. திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள், சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். குழந்தைகளின் பெற்றோரான பிரேம்குமார்-மஞ்சுளா தம்பதி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments