கடலூரில் மளிகைக் கடைக்காரருக்கு அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது

0 448

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பிள்ளையார் கோயில் குறுகிய தெருவில் கேபிள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வேகமாக பல்சர் பைக்கில் சென்றவர்களை மளிகை கடைக்காரர் சர்புதீன் தட்டி கேட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து 2 பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட ரவுடி கும்பல், அரிவாளைக்காட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்ததாக சர்புதீன் கொடுத்த புகாரில், ரவுடி கௌசிக் என்பவரை கைது செய்த போலீசார் ரவுடி ராகுலை தேடிவருவதாக தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments