திருத்தணியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் மின்கசிவு... தீ விபத்தில் 3 பேர் காயம்

0 467

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் உள்ள வீட்டில் மின்கசிவால் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரில் நபிலன்என்ற ஒரு வயது குழந்தை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தது.

பிரேம்குமார்-மஞ்சுளா தம்பதி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், மூன்று வயது குழந்தை மிதிலன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments