விருதுநகரில் போலி ஸ்டிக்கர் ஒட்டி மதுபானம் விற்ற முன்னாள் ராணுவவீரர் கைது

0 510

பெங்களூரிலிருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து ராணுவ கேண்டீன்களில் விற்பனை செய்யப்படும் மதுபானம் போல போலி ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்ததாக ஓய்வுபெற்ற ராணுவ வீரரை விருதுநகர் போலீஸார் கைது செய்தனர்.

ரகசிய தகவல் அடிப்படையில் பெரிய வள்ளிக்குளத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட மத்திய நுண்ணறிவு பிரிவினர், முன்னாள் ராணுவ வீரரான வீரராஜின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 264 போலி மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments