ஆசிரியர் தினத்தையொட்டி ஆசிரியர்களுக்கு பாதபூஜை செய்த மாணவ, மாணவியர்கள்

0 560

ஆசிரியர் தினத்தையொட்டி, சென்னை பள்ளிக்கரணை அருகே உள்ள வித்யா மெட்ரிக் பள்ளியில் 104 ஆசிரியர்களின் பாதங்களை கழுவி, மஞ்சள் குங்குமம் வைத்து, மலர் தூவி மாணவ, மாணவியர் பாதபூஜை செய்தனர்.

ஒரே வண்ணத்தில் புத்தம் புதிய ஆடை அணிந்து வந்த ஆசிரியர், ஆசிரியைகளுக்கு நினைவுப் பரிசாக பூச்செடிகள் வழங்கப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments