எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது

0 301

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் 7 வது நபராக யுவராஜ் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

போலி ஆவணங்கள் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திர பதிவு செய்து , அந்த பத்திரங்களை கேட்டு தன்னை மிரட்டியதாக கரூர் சார் பதிவாளர் முகமது அப்துல் காதர்  கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கில் யுவராஜ் பெயர் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக சிபிசிஐடி போலீசார் தெரவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments