ராமநாதபுரத்தில் மின் கம்பிகளைத் திருட மின் கம்பத்தில் ஏறிய இளைஞர் உயிரிழப்பு

0 439

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே மின் கம்பிகளை திருட கம்பத்தில் ஏறிய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

பாலமுருகன் என்பவர் மீது மின் கம்பி திருட்டு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதிகாலை  சில காப்பர் மின் கம்பிகளை அவர் வெட்டி திருடியதாக கூறப்படுகிறது.

மேலும் திருடுவதற்காக மற்றொரு மின் கம்பத்தில் ஏறியபோது, உடலில் மின்சாரம் பாய்ந்ததால், மின் கம்பத்தில் தொங்கிய நிலையில் அவர் இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments