திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்டு சிறுமி உயிரிழப்பு... தமிழகம் முழுவதும் கண்காணிக்க தமிழக அரசு உத்தரவு

0 633

திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்டு சிறுமி உயிரிழந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள நூடுல்ஸ் மொத்த விற்பனை நிறுவனங்களில் , உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.

ஆய்வு நடத்திய நிறுவனங்களில் இருந்து 23 உணவு மாதிரிகளை எடுத்து பகுப்பாய்விற்காக சென்னைக்கு அதிகாரிகள் அனுப்பினர்.

ஆய்வு அறிக்கைகளின் அடிப்படையில் மேல் நடவடிக்கை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments