கன்னியாகுமரியில் ரூ.37 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி கூண்டுப் பாலம்

0 431

கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையையும் இணைக்கும் விதமாக அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி கூண்டு பாலத்தின் பணிகளை அமைச்சர்எள் எ.வ.வேலு மனோ தங்கராஜ் பார்வையிட்டனர்.

பிறகு செய்தியாளரை சந்தித்த அமைச்சர் எ.வ. வேலு, 37 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி கூண்டுப் பாலம் ஜனவரி மாதம் முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments