குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரி சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்

0 269

பச்சையப்பன் கல்லூரியில் அடிப்படை வசதிகள் கோரி, சாலையில் திரண்டு மாணவர்கள் போராட்டம் நடத்த முயன்ற நிலையில், நுழைவு வாயில் கேட் பூட்டப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் வளாகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் திரண்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

கல்லூரியின் அனைத்து பிளாக்குகளிலும் கழிவறை மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும், விடுதி உணவகத்தின் கட்டணத்தைக் குறைத்து சத்தான உணவு வழங்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments