தலைக்கவசம் அணியமல் அதிவேகமாக வந்து லாரியின் மீது மோதி உயிரிழப்பு..

0 470

கன்னியாகுமரி மாவட்டம் ஒழுகினசேரியில் எதிரே வந்த லாரி மீது அதிவேகமாக பைக் மோதியதில், பைக்கில் சென்ற தீபக் அச்சு என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments