விவசாயம், தொழில் உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பில் கவனம் செலுத்தப்படும் - மோடி

0 435

விவசாயம், தொழில், இணைய பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் புரூணே நாடுடன் பரஸ்பர ஒத்துழைப்பில் கவனம் செலுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

புரூணே சுல்தான் ஹாஜி ஹஸனல் போல்கியாவுடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

எரிசக்தி, பாதுகாப்பு, விண்வெளித் துறைகளில் நீண்டகால ஒத்துழைப்பின் சாத்தியக்கூறுகள் குறித்து புரூணே சுல்தானுடன் ஆலோசித்ததாக மோடி தெரிவித்தார்.

செயற்கைக்கோள், ரிமோட் சென்சிங் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விவாதித்ததாக மோடி தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தா

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments