திறமையிருந்தால் மணல் ஓட்டிக்கொள்ளுங்கள்..மாட்டிக்கொண்ட பின் கட்சி காப்பாற்றவில்லை என புகார் சொல்லக்கூடாது - தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ

0 469

சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த திமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய சேலம் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சிவலிங்கம், திறமையிருந்தால் மணல் ஓட்டிக்கொள்ளுங்கள், மாட்டிய பின்னர் கட்சி காப்பாற்றவில்லை என புகார் சொல்லக்கூடாது என்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments