தஞ்சாவூரில் அரசு பொது மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

0 279

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கும்பகோணம் வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை நடைபயிற்சியின் போது திருவிடைமருதூரில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

மருத்துவனையில் உள்ள வசதிகள் மற்றும் மருந்து மாத்திரைகளின் இருப்பு ஆகியவற்றை கேட்டறிந்த அமைச்சர், கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்கும்படி பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாதால் உடனடியாக மருத்துவர்களை நியமிக்கும்படி துறை அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments