காஞ்சிபுரத்தில் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க நிலம் எடுப்பு அறிவிப்பு வெளியீடு

0 295

காஞ்சிபுரம் மாவட்டத்தில், பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தில், ஏகனாபுரம் கிராமத்தில் மீண்டும் நிலம் எடுக்கும் அறிவிப்பை தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை வெளியிட்டுள்ளது.

8 பிரிவுகளாகப் பிரித்து சுமார் 234 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விமான நிலையம் அமைக்க ஏகனாபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments