தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டில் 200 நாட்களில் 600 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன:முன்னாள் அமைச்சர் தங்கமணி

0 229

தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டில் 200 நாட்களில் 600 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், பொதுமக்கள், அரசியல்வாதிகள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

ராசிபுரம் அருகே நடைபெற்ற அ.தி.மு.க. கூட்டத்தில் பேசிய அவர், கஞ்சா உள்பட போதைப்பொருட்களை கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments